27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை(26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் தவணை கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.

Related posts

மாணவியின் சடலம் மீட்பு.!

sumi

தமிழ் மக்களின் வாக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தொரிவிப்பு!

User1

சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக பங்கேற்கும் ஓட்டமாவடி மாணவி!

sumi

Leave a Comment