27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

புலம்பெயர் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தனின் இரு நூல்கள் வெளியீடு

சங்கு ஒரு காலத்தின் தேவை அனைவரும் மனதில் பதித்து கொள்ள வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியில் இடம்பெற்ற புலம்பெயர் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தனின் இரு நூல்கள் கிளிநொச்சி யில் வெளியீட்டு வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

“இங்குள் தமிழர்களுக்கு இன்னல் விழைத்தால் சங்காரம் நிஷம் என சங்கே முழங்கு என்ற பாரதியாரின் கவி வரிக்கு அமைய சங்கு ஒரு காலத்தின் பதிவு சங்கே முழங்கடா தமிழா ஒரு சாதனை படையடா தமிழா புரட்சி பாடல்களும் உண்டு இவையெல்லாம் எமது காலத்தின் தேவையாகவுள்ளது. உங்களுடைய மனங்களில் அவற்றை பதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்

User1

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தீ பரவல்

User1

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

sumi

Leave a Comment