27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கண்டி மாவட்டத்தில் உள்ள இருபது பிரதேச செயலக செயலகங்களில் 209 ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் சம்பளமாக ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்த தொகையில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய் வரை கடந்த ஆண்டு மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, வெளிநாடுகளில் உள்ள 118 ஓய்வூதியதாரர்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 14  பிரதேச செயலகங்கள் மூலம் 33 இலட்சம் ரூபாய்க்கு மேல் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிசாரினால் கைது

User1

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

User1

யாழில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம் தொடர்பில் விரிவுறை..! {படங்கள்}

sumi

Leave a Comment