27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

திருகோணமலையில் “மாற்றத்தை நோக்கி நகர்வோம்” என்னும் தொனிபொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

‘Youth motivation programme’ என்னும் இந்த கருத்தரங்கானது பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள தபாலகவீதி, குளக்கோட்டன் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கு நிகழ்வானது, தேசிய சமூக அபிவிருத்தி நிலைய சமூகப்பணி முதுகலை பட்ட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சிறுவர்களைச் சித்திரவதை செய்த சிறிலங்காப் புலனாய்வாளர்கள்!

sumi

உலக கனிஷ்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் அக்கலன்க

User1

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு

User1

Leave a Comment