27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பத்து வயது பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில்.

பத்து வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில்.

லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியில் நேற்று இரவு கம்பியில் சிக்கிய புலியை மீட்கும் பணியில் நல்லதண்ணி வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை அப் பகுதியில் புலி ஒன்று சிக்கிய நிலையில் தவித்துக் கொண்டிருந்ததை கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்க்கு தெரிவித்தனர்.


பொலிசார் உடன் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வர வன பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

இன்றைய நாணய மாற்று விகிதம் !

User1

இராஜாங்க அமைச்சர் பதவி நியமனம்!

User1

சிறுபோக நெல் கொள்வனவு – அமைச்சரவை அனுமதி !

User1

Leave a Comment