27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorized

குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

மழையுடனான வானிலை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.   

இதன்படி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவை விட நொடிக்கு 120 கன அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.   

நீர்த்தேகத்தின் நீர் மட்டம் தற்போது குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை. ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் நீர்த்தேகத்தை அண்டியுள்ள தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

User1

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

User1

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி ஆலய இரதோற்சவம்.!

sumi

Leave a Comment