27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

சுங்க வெளியேறும் வாசலில் வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி மரணம் !

சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த நபர் 60 மற்றும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

User1

யுக்திய நடவடிக்கையின் போது 716 பேர் கைது !

User1

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

User1

Leave a Comment