29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் யாழில் தேர்தல் பிரசாரம்  

ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கும் சிங்கள மற்றும் தமிழ் மொழியிலான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உழவு இயந்திர சின்னத்தில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிசாட் MP கோரிக்கை !

User1

யாழில் நாய்க்கு இறுதி சடங்கு !

User1

தமிழரசு கட்சியை அழிக்கும் சதித்திட்டம் வெற்றியளிக்காது-சம்மந்தன் கடுங்கோபம்..!

sumi

Leave a Comment