28 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்தது நாம் மட்டுமே- ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர 1

நாட்டு மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி சர்வஜன அதிகாரமென தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மீண்டும் தமது பழைய கொள்கைகளை பிரபலப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாடு புதிதாக ஒன்றை கேட்கிறது. அதற்காக நாம் நிற்கிறோம். வேறு யாரும் வேறு எதையும் முன்வைக்கவில்லை. எமது மூலோபாய திட்டத்தில் மாற்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை சிறந்த மாற்றமாக பார்க்குமாறு இலங்கை மக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை உயர்கல்வித்துறையில் முதலீடு செய்ய லண்டன் ஆர்வம்..!

sumi

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !

User1

யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}

sumi

Leave a Comment