29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது !

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

நேற்றிரவு (05) தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞன் பலி

User1

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

User1

மூடப்பட்டது புதிய களனி பாலம்.!

sumi

Leave a Comment