27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்

இந்தியாவில் பரவும் மர்ம காய்ச்சல் – 15 பேர் பலி

இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மொத்தம் 15 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!

sumi

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ பட அப்டேட்

User1

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

User1

Leave a Comment