28 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

சற்றுமுன் ஏறாவூரில் விபத்து தளவாயை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இவ் விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைகிளில் பயணித்த இவர்சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கிழக்கு ஆளுனர் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும், திருக்கோணேஸ்வர விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் 

User1

சஜித்தைக் கொல்ல சதி!

sumi

மது போதையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது

sumi

Leave a Comment