29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு குழுக்களிடையே மோதல்; ஜயவர்த்தனபுர பல்கலை தற்காலிகமாக மூடத் தீர்மானம் !

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலையினுள் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடத் தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

User1

Messi gets 7/10 in behind-closed-doors victory for Barcelona

Thinakaran

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

User1

Leave a Comment