28 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தீயில் எரிந்த கொஸ்லந்த வனம்

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்த வனப்பகுதியில் நேற்று மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் வனப்பகுதி முழுவதும் தீ பரவியதால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது.

பிரதேசத்தில் நிலவும் அதிக வரட்சியான மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது. இன்று காலையில் தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பெண்ணின் இடுப்பு பகுதியை தொட்ட நபரிற்கு நேர்ந்த கதி

sumi

ஜனாதிபதியின் அதிரடி தீர்ப்பு

sumi

மாணிக்கக்கல்லை விற்க முயன்றோர் கைது

sumi

Leave a Comment