29.7 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக...
உலக செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

User1
பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சுங்க வெளியேறும் வாசலில் வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி மரணம் !

User1
சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்த நபர் 60...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அனுர தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார் – றிசாட் !

User1
அனுரகுமார திசாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார். அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரச ஊழியர் சம்பளம் உயர்வு – IMF உடன்படிக்கைக்கு அமைவானது !

User1
2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

மனைவியை மீட்டுத்தருமாறு கோரி மரத்தில் ஏறி கணவன் போராட்டம் !

User1
தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் (03) காலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தொழிற்பாடங்கள்‌ மேலோங்க வேண்டும்‌.

User1
“இயக்கவியல்‌ உலகில்‌ மானிடத்தின்‌ இயங்கு தன்மைக்கு மூல அத்தியாயமாக இருப்பது தொழிற்பாடங்களின்‌ பிரவேசம்‌ ஆகும்‌” எனும்‌ கூற்றை முன்னிலைப்படுத்தி இன்றைய நவீன உலகில்‌ கல்வி என்பது ஓர்‌ அடிப்படை விடயமாக இருந்தாலும்‌ கல்வியின்‌ மிக...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

User1
குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பரித்து...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

User1
தொழிற்ச்சங்க தலைவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் 12மணி முதல் 12-30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....