27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை.

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் தோட்ட பார ஊர்தி மூலம் கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய வர்கள் மஸ்கெலியா லக்சபான தோட்ட லக்சபான பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை செடியின் வேர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த குளவி கூடு களைந்து கொட்டியதால் ஆறு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு நான்கு பெண்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இரண்டு பெண்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர் என மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

முச்சக்கரவண்டியில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு !

User1

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

User1

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

User1

Leave a Comment