28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர்.

அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}

sumi

வடமாகாணம் இந்தியாவின் மாநிலம் அல்ல.!

sumi

யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிகரன்

sumi

Leave a Comment