28 C
Jaffna
September 26, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedயாழ் செய்திகள்

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மனம் என்பது கூட்டு தீர்மனமே! : ப.சத்தியலிங்கம்

User1
தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

User1
தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கே ஆதரவு: பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும்! மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் ஆரம்பம்.

User1
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் தலமையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும்..! வேந்தன் கேரிக்கை.

User1
தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதுபதி...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஏட்டிக்குபோட்டியாக வவுனியாவில் பலத்தை காட்டிய அரசியல்வாதிகள்!

User1
ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரண்டு பேரணிகள் (01.09) இடம்பெற்றிருந்தது. அந்தவகையில், குருமன்காட்டில் இருந்து கிராமிய...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சஜித் தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான விமர்சனம் செய்யும் அனுர குமார திசாநாயக்க -இம்ரான் எம்.பி

User1
முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சஜித் தொடர்பாக அனுர குமார செய்யும் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். மூதூரில் சனிக்கிழமை (31)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள்

User1
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் : ஜனாதிபதி ரணில் !

User1
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். காத்தான்குடியில் சனிக்கிழமை (31) இரவு இடம்டபெற்ற ஜனாதிபதித் தேர்டதலுக்கான ஆதரவு தேடும் கூட்டத்தில் அவர் பெருந்திரளான முஸ்லிம்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடமையிலிருந்த இராணுவ வீரர் எடுத்த தவறான முடிவு!

User1
இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பத்தரமுல்லை – அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த போதே அவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவம்  மீரிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய...
Uncategorized

தென் ஆபிரிக்க ஏ அணியை வெற்றிகொண்டது இலங்கை ஏ அணி

User1
தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை ஏ அணி தனது ஆரம்பப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றது. பொச்சேஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் விளையாடரங்கில் சனிக்கிழமை (31) நடைபெற்ற தென் ஆபிரிக்க ஏ அணிக்கு எதிரான...