27.9 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவதற்கு 7 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருமலை கடற் கரையில் சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

User1
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று(11) அதிகாலை முதல் லட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன சனி ஞாயிற்று நாட்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற...
இலங்கை செய்திகள்

பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா-2022/2023/2024

User1
சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் விருதுப்பிரிவு ஊடாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள்  வெண்கலம் மற்றும் வெள்ளி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது,கல்முனை, சம்மாந்துறை,நிந்தவூர்,பொத்துவில், மத்தியமுகாம்,ஓட்டமாவடி போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்...
கனடா செய்திகள்

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழன் கைது!

User1
கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ட்ரக் சாரதியாவார். 42 வயதுடைய...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

User1
(படங்கள் இணைப்பு) மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

குடியிருப்பு காணிகளை  அபகரிக்க வேண்டாம் என கோரி கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

User1
(படங்கள் இணைப்பு) திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு

User1
(படங்கள் இணைப்பு) வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று (10/08/2024) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

User1
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டிப் பரீட்சை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஆசிரியர் உதவியாளர் நியமன போட்டி பரீட்சை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் தலைமையில் கலந்துரையாடல்

User1
(படங்கள் இணைப்பு) ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையில் தமிழ் பொது வேட்பாளர் வாய்ப்புக்களும் வகிபாகங்களும் என்ற தலைப்பில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. சட்டத்தரணி விஜயராணி சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள்,...
உலக செய்திகள்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி

User1
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் அமைந்துள்ளது. குறித்த தாக்குதல் இன்று...