28.4 C
Jaffna
September 22, 2024

Category : Uncategorized

Uncategorizedஇலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய தீர்மானம் !

User1
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்னர், மீண்டும் வேட்புமனுக்களை கோருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது – அனுர !

User1
நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் அரசியல் அமைப்பை மக்கள் நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம் !

User1
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்!

User1
இலங்கை நாடாளுமன்றம் (Parliament of Sri Lanka) இன்றும் நாளையும் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று...
Uncategorized

குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர்

User1
குளவி கொட்டுக்கு இலக்கிய வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கிய எஸ்.தினேஸ் வயது 46 வெளிக்கல உத்தியோகத்தர் மஸ்கெலியா மவுஸ்சாக்கலை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு எனக்கு அறிவிக்கவில்லை – முன்னாள் எம்.பி யோகேஸ்வரன்!

User1
தமிழரசு கட்சியினால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இலங்கை தமிழரசுக்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா? – ரெலோ சவால்!

User1
காணாமல் ஆக்க பட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே  சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும்.  அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளத்தில் 345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு!

User1
புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு : ரணில் உறுதி

User1
மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைக்கு இலங்கை மாற்றமடையும்: பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை

User1
வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால் பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா இயலும் ஸ்ரீலங்கா...