27.9 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

User1
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன்!

User1
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ்க் கடலை தமிழரே ஆள வேண்டும் – தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் விளக்கம்

User1
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது இந்திய தமிழ் மீனவ மக்களையும் சேர்த்து சொல்லப்படுகின்றது என்கிற கருத்து...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகள், வடக்கு பிரஜைகள் அமைப்பு இணைந்து தொடர் பரப்புரை ..!

User1
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான தொடர்  பரப்புரை கோப்பாய் தொகுதியில் நேற்றைய தினம் ஆவரங்கால், ...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவது முக்கியம்_ச.குகதாசன் எம்.பி

User1
தமிழ் மக்களுடைய தனி நபர் விவசாய காணிகள் பங்குபோடப்பட்டு கொண்டிருக்கின்றது எனவும் தொல்பொருள் திணைக்களம் ,வன இலாக்கா போன்றனவும் அபகரிப்பு செய்துள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அடுத்த வாரத்தில் இருந்து ஒரு முட்டை 40 ரூபாய்

User1
எதிர்வரும் வாரத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைய உள்ளது. அதன்பிற்பாடு 40 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், முட்டை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

User1
மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

User1
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வும், ஐக்கிய மக்கள் சக்தியின் தோப்பூர் காரியாலய திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தோப்பூரில் இடம்பெற்றது. திருகோணமலை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலய மாணவன் மாகாண மட்டத்தில் இரண்டாமிடம்

User1
ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும்,மூதூர் வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா

User1
இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொட்டகலை நகரில்.இன்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரஇங்ட்டன் தோட்டத்தில் இருந்து முதல் விநாயகர் சிலை அத் தோட்ட பக்தர்களுடன் கொட்டகலை பிரதேச சபை...