27.9 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்

User1
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் (Colombo)...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

தங்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன்

User1
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எச். முஹம்மட் ஹின்ஸான் 12 வயது ஆண்கள் பிரிவில்  60 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தமிழ் வேட்பாளர் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடு-இ.முரளிதரன்

User1
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது வரவேற்க தக்கது என்றாலும் அது தற்பொழுது காலம் கடந்து விட்டதால் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடாக இது அமையுமென வடமாகாண கடற்றொழில் இணையத்தின் யாழ் மாவட்ட...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை.

User1
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி  ஆர்.எப்.ஸமா “டிஸ்கஸ் துரோ” நிகழ்ச்சியில் 1ம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை நிலைநாட்டினார். மட்டக்களப்பு...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு தளபாட வசதிகள் வழங்கும் நிகழ்வு

User1
பாடசாலை மாணவர்களுக்கு தளபாட வசதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் கல்விக்கான கருத்திட்ட விளக்க நிகழ்வில் முஸ்லிம் எயிட் தலைமையக உறுப்பினர்கள் கௌரவிப்பு கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அல் நஜாத் பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான தளபாடங்கள்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு

User1
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 01 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இந்த தகவலை வழங்கியுள்ளது.இந்த வரி குறைப்பு, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 06ஆம் திகதி முதல் நடைமுறைக்கு...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழர்களை இளிச்ச வாயர்கள் என நினைக்கிறாரா அநுர – சபா குகதாஸ் சீற்றம்!

User1
தமிழ் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்து உள் நாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறிய...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சஜித்துக்கு உறுதியளித்த பின்னரும் எதிராளிகளை ஆதரிக்கும் தமிழரசு தரப்புக்கள்

User1
விடுதலை போராட்டத்திற்கு முன்னர் போல இல்லாது இந்தியாவானது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் மீது நாட்டத்தை குறைத்து வருகிறது. இதற்கு பிரதான காரணம் அவர்களின் ஒற்றுமையில் காணப்படுகின்ற குழப்பநிலை. இந்த நிலை தொடர்வதை இன்றைய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்துள்ள அரசாங்கம்

User1
இலங்கைஇன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்து, வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் நடைபெறவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த பணிகளை இன்று காலை 8 மணி முதல் மாலை 6...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

User1
வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்...