28.2 C
Jaffna
September 20, 2024

Category : நாட்டு நடப்புக்கள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்கள் ஆதரவளிக்க வேண்டும்:  ஜனாதிபதி தெரிவிப்பு!

User1
நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் முறியடிக்கக் கூடிய திறமையான அணி தன்னிடம் இருப்பதாகவும், அரசாங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் எனவும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சில இடங்களில் மழை !

User1
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனு தொடர்பில் வெளியான தகவல்

User1
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும் உப தவிசாளரையும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் 

User1
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (26) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 201,500...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

User1
இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.3731 ரூபாவாகவும், விற்பனை விலை 304.6485 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

User1
புத்தளம் – கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது, சந்தேகத்திற்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வெளிநாட்டு துப்பாக்கி, கோடாவுடன் இளைஞன் கைது

User1
மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 150 லீற்றர் கோடாவுடன்  இளைஞன் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புதையல் தோண்டிய மூவர் கைது !

User1
புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

முதல் தடவையாக புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் !

User1
நேற்று (25) முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வனவாசலை குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

User1
2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை(26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...