27.9 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதாக சிறீதரன் உறுதி !

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை.  றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon  இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று  (21.08.2024) கொழும்பு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நெல்லியடியில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டு

User1
நேற்று இரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கடற்படையின் சூட்டுப்பயிற்சி இடம்பெறுவதால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

User1
யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது  இன்று (23)வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே  09°55’N,080°42E  ,09°55’N,080°36E,  09°51’N,080°42E, 09°51’N,080°36E, ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலான p421...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழை சேர்ந்த நால்வருக்கு தர்மபிரபாஸ்வர விருது

User1
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் வீசிய பலத்த காற்று: பாடசாலை ஒன்றில் முறிந்து விழுந்த மரம்

User1
யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக பாடசாலை ஒன்றில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(22.08.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை ஒன்றின் மீது...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கில் மிக பிரமாண்டமாக இடம்பெற்ற தென்மராட்சி பண்பாட்டு பெருவிழா…!

User1
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து பண்பாட்டுப் பெருவிழா ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு யாழ். வரணி கலாசாரசார மண்டபத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைகளுக்கு தீவைப்பு!

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு  முன்னால் காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனைகளுக்கு 21.08.2024 இன்று தீவைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

User1
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். நேற்று பிற்பகல் யாழ் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கொக்குத்தொடுவாய் பகுதியில் மேலும் பல இடங்களில் புதை குழிகள். 

User1
கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம் (20.08.2024) கொக்குத்தொடுவாய் மனித...