30.2 C
Jaffna
September 22, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

User1
நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

User1
வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நாளை  06.08.2024  இடம் பெறவுள்ளது. செம்பியன்பற்று அ.த.க பாடசாலை அதிபர் சு.கணேஸ்வரன் தலைமையில் நாளை காலை குறித்த சைக்கிள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கல்!

User1
ஆடி அமாவாசை தினமான நேற்று வழக்கம்ப அம்மன் அறக்கட்டளை, பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா ஆன்மீக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இணைந்து 2 மாணவர்களுக்கான கல்விக்கான நிதி உதவி, 20 ஏழை குடும்பங்களுக்கு உலர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் நேற்று பிடிக்கப்பட்ட 30000Kg குஞ்சு மீன்கள்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்ட விரோத தொழிலாளர்களால் நேற்று இரவு மாத்திரம் 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான சிறிய மீன்கள் பிடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று 05.08.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது? தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடல்.

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் இன்று நீண்ட விவாதங்கள் இடம் பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்களின் வாக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தொரிவிப்பு!

User1
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று(05 காலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் பலி!!

User1
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளைப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(04.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது, பருத்தித்துறை, தும்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நள்ளிரவில் டிப்பர் திருடியவர்கள் தப்பி ஓட்டம் 

User1
தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி ஒன்று முப்பது மணி 1.30 அளவில் 15க்கு மேற்பட்ட ஆயுத குழுக்கள் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் வீட்டில் இருந்த பெண்களை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!{படங்கள்}

sumi
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் உலர் உணவு வழங்கி வைப்பு..! {படங்கள்}

sumi
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்று பிற்பகல் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தின்...