28.1 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

Uncategorizedயாழ் செய்திகள்

தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மனம் என்பது கூட்டு தீர்மனமே! : ப.சத்தியலிங்கம்

User1
தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

User1
தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கே ஆதரவு: பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும்! மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் ஆரம்பம்.

User1
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் தலமையில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும்..! வேந்தன் கேரிக்கை.

User1
தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதுபதி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா

User1
நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy Devasthanam) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ளது. குறித்த சப்பரத் திருவிழாவானது இன்று(31) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்

User1
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

User1
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும்  நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று இடம் பெற்றது. ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரானுக்கு நாளை தேர்த் திருவிழா

User1
பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது. இம்மாதம் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்.சுகந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

User1
2024ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்.சுகந்தன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு கோவையில் இயங்கும் சேரன்மாதேவி உலக சாதனை புத்தக நிறுவனம் உத்தியோகபூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அவ் அறிவிப்பில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ,போராட்டத்திற்கு தடையுத்தரவு

User1
இன்று வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் யாழ்....