28.2 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காடு கடற்பரப்பில் பிடிபட்ட அதிகளவான சாளை மீன்கள்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் அதிகளவான சாளை மீன்கள் 28.08.2024 இன்று புதன் கிழமை மீனவர்களின் வலையில் கிடைத்துள்ளது. அண்மை நாட்களாக மீன்வளம் குறைந்து காணப்பட்ட வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தற்போது மீன்வளம் அதிகரித்துள்ளமையை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு

User1
தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய துவாரகன் நிருத்திகா என்பவரே இவ்வாறு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு – யாழில் சம்பவம் !

User1
யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்று திங்கட்கிழமை (26)  உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பரசூட் மற்றும் இயந்திர முறையில் நாற்று நடப்பட்ட வயல் அறுவடை

User1
இயந்திர நாற்று நடுகை மற்றும் பரசூட் முறை மூலமான நடுகை இரண்டையும் தனது வயலில் விவசாயத் திணைக்களம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் ,கமல சேவை திணைக்களம், என்பனவற்றுடன் இணைந்து திறம்பட செய்கை செய்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

புன்னைநீராவி மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!!

User1
கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட, புன்னைநீராவி பிரதேச மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்றைய தினம் (26) நடைபெற்ற இச்சந்திப்பில், புன்னைநீராவி கிராம மற்றும் மாதர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சூட்சுமமான முறையில் மரக்கடத்தல் முறியடிப்பு

User1
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை !

User1
யாழ். தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம்,...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

தென்பகுதியில் ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

User1
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

User1
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...