27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மானிப்பாயைச்சேர்ந்த 46 வயதுடையவரே யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

User1

650 கையடக்கத்தொலைபேசிகளுடன் நபரொருவர் கைது

User1

பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !

User1

Leave a Comment