27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பெலியத்த படுகொலை; இன்னுமொருவர் கைது!

பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

User1

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

User1

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

User1