27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பதுளை- கோட்டை ரயில் தடம்புரண்டது

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால், பிரதான புகையிரத பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வாக்கு அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பம் !

User1

மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கு புதிய துறை உருவாக்கம்

User1

கப்பலேந்திமாதாவில் கலைநிகழ்வுகள்

sumi