27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பிக்குவைக் கொல்ல துப்பாக்கி கொடுத்தவர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கி வழங்கிய நபரே கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி காலை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணிக்கக்கல்லை விற்க முயன்றோர் கைது

sumi

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் : வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

User1

வெளியானது விசேட வர்த்தமானி-அதிரடி காட்டும் ரணில்..!

sumi