29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் 50 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவம்

இலங்கையில் தேர்தல் கடமைகளுக்காக 50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, கணிசமான அளவில் இராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது தொடர்பான தகவல் அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

User1

கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் G.C.E.A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

User1

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் பெற அனுமதி !

User1

Leave a Comment