29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

தமிழ்த் தரப்பினாிடம் அபிவிருத்தி குறித்து தீா்வுகள் இல்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்த போது அதிகாரபரவலாக்கம்  குறித்தும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும்  கேள்வி எழுப்பும் தரப்பினாிடம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தீா்வுத்திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா என கேள்வி எழுப்பியுள்ளாா்.

அத்துடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும் எனவும், எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தொிவித்தாா்.

வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை எனவும், அவா்களுக்கான சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டினை வளா்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்தாா்.

Related posts

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் பணத்தினை மோசடி செய்தவரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

User1

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

sumi

அனுமதியின்றி அதிரடிப்படை- பொலிஸ் சீருடைகளை வைத்திருந்தவர் கைது!

User1

Leave a Comment