27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் ஹோட்டல் சங்கத்தினருடன் கலந்துரையாடினர்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததுடன், சுற்றுலாத்துறைக்கு உதவுவதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்.

Related posts

54 தேசிய பாடசாலைகள் தொடர்பில் சற்று முன் கல்லி அமச்சர் வெளியிட்ட தகவல்..!

sumi

நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தமிழ் தின போட்டியில் முதலாமிடம்

User1

420 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி..! கடுமையாக எச்சரிக்கும் ரணில்

User1

Leave a Comment