28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் மட்டக்களப்பு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை பாசிக்குடா முதல் அறுகம்பே வரையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குறைந்தது 50 புதிய ஹோட்டல்களை ஸ்தாபிப்பதற்கான தனது திட்டங்களை அதிமேதகு ஜனாதிபதி விளக்கினார்.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள்- முல்லையில் முன்னணி ஆர்ப்பாட்டம்.!

sumi

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் !

User1

ஊஞ்சல் கயிறு இறுக்கி பத்து வயதுச் சிறுவன் பலி

sumi

Leave a Comment