27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதியான்  ஆலய பெருந் திருவிழாவை முன்னிட்டு 4 ம் திருவிழாவான இன்று சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் பெருந்யிருவுழாக்கால நாளாந்த  நிகழ்வாக  “வினை தீர்ப்பான் வேலன்” என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவை உறுப்பினரும், ஆசிரியரும், சைவப்புலவருமான தக.கைலநாதன் நிகழ்த்தினார்கள்.

இன்று புதன்கிழமை காலை 10.45 மணி  தொடக்கம் 11.45 மணி வரை இடம்பெற்ற  இவ் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிசார்-நடந்தது என்ன..?

sumi

நிகழ்நிலை சட்டத்தில் முதன் முதலாக ஒருவர் கைது

sumi

இரு குழுக்களிடையே மோதல்; ஜயவர்த்தனபுர பல்கலை தற்காலிகமாக மூடத் தீர்மானம் !

User1

Leave a Comment