29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வீசிய கடும் காற்றினால் பொன்னாலையில் பிடுங்கி வீசப்பட்ட வீடு – 3 குடும்பங்கள் பாதிப்பு!

(படங்கள் இணைப்பு)

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல் விளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரை யொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன் பது பேர் அந்த வீட்டில் வசித்துவந்த நிலையில், இந்த அனர்த்தம் காரண மாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

Related posts

எப்படியிருந்தோம்; இப்படியாகி விட்டோமா? (ஆசிரியர் பார்வையில்..)

sumi

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

sumi

அனைத்து அஞ்சல் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து.

User1

Leave a Comment