29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை நிகழ்வு

ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த  10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில்,

ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக,

“விளைந்த அன்பில்  உமிழ்வார் “ 

                                    என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை  செல்வி . தயாளினி குமாரசாமி ( பேராதனைப் பல்கலைக்கழக – மொழியியல் பிரிவு விரிவுரையாளர் )அவர்கள்  நிகழ்த்தினார்கள்.

13/08/2024 ந்திகதி   செவ்வாய்க் கிழமை காலை 10.45 மணி  தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது.

Related posts

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கபடி சுற்றுப்போட்டி.!

sumi

ஐனாதிபதி தேர்தல்-அம்மையார் எடுத்த அதிரடி முடிவு..!

sumi

சில இடங்களில் மழை !

User1

Leave a Comment