27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

பிரதமர் பதவியை ஏற்க மறுத்த சஜித்: கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளும் தரப்பு

பிரதமர் பதவியை ஏற்காத சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விசனம் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று (12.08.2024) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 75 எம்.பிக்களால் ஒன்றினைந்து வழங்கப்பட்ட பிரதமர் பதவியை ஏற்காத தலைவரே சஜித் அண்மைய நாட்களில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்த அணைவரும், ஏற்கனவே அவருடன் இருந்த எம்.பி.க்கள். இது புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 

சஜித் பிரேமதாச போன்ற அனுபவமற்ற நபரிடம் இலங்கையை ஒப்படைப்பது முட்டாள்தனமான செயல்.” எனவும் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.பிரேமதாச.

Related posts

இலங்கையில் இருந்து தங்கக் கடத்தல் : தொடர் கண்காணிப்பின் கீழ் பறிமுதல்

User1

மன்னாரில் அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்..! {படங்கள்}

sumi

பிக்குவைக் கொல்ல துப்பாக்கி கொடுத்தவர் கைது

sumi

Leave a Comment