27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஆண்டின் முதல் பெரு முழு நிலவு !

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமை தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும். இரண்டு வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவு தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

User1

கரைச்சி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஊழலில் கைது

User1

மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி.!

sumi

Leave a Comment