27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின்  பத்தாம் நாளான இன்று புன்னைமர சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஆவணி மகோற்சவம் கடந்த 11/ 08/ 2024 அன்று ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 26.08.2024 சப்பை இரதத் திருவிழாவும், 27.08.2024 அன்று இரதோற்சவமும், 28.08.2024 தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.

இன்றைய திருவிழாவில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வரதராஜப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Related posts

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

User1

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

User1

ரணிலைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் கொள்கை விளக்கத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை முன்வைக்கவில்லை !

User1

Leave a Comment