27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வறிய குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து வீடு வழங்கி வைப்பு

55 படைப்பிரிவின் இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் வறிய குடும்பத்தைச் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு ஒன்றிணைய இன்று 25.08.2024 இலங்கை இராணுவத்தளபதி விக்கும் லியனகே அவர்களினால் இன்று வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது,

அத்துடன் இன்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு முரளிதரன் மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிருந்தாகரன் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

sumi

மூவரை பலியெடுத்த லொறி – முச்சக்கர வண்டி விபத்து

sumi

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் கைது ; மட்டக்களப்பு ஏறாவூரில் சம்பவம் !

User1

Leave a Comment