27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதிக்கும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமு் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை, சுற்றுச்சூழல் மற்றும் தேவாலய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவிப்பு

User1

கொழும்பில் ஏற்பட்ட விபத்து

sumi

பதுளை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது !

User1

Leave a Comment