27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் பலி !

வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (26)  காலை  போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மலையக மக்கள் முன்னணி மலையக இளைஞர் முன்னணியில் இளைஞர் மாநாடு

User1

கேகாலையில் கோர விபத்து: 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

User1

வீதியில் பெண்ணொருவரின் தாலிக் கொடியைப் பறித்து, தப்பியோட முயற்சித்த திருடர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

sumi

Leave a Comment