27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக சந்திரிக்கா தெரிவிப்பு !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று அவர் விடுத்த விசேட அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட தரப்பொன்றுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களையும் சந்திரிக்கா மறுத்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தன்னிடம் ஆதரவு கோரிய போதும், அதனை நிராகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உரிமை மறுப்பை ஏற்றுவாழ இயலாது –  குரலற்றவர்களின் குரல் அமைப்பு.!

sumi

மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

sumi

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய அரச பேருந்து சாரதிக்கு அதிக மதுபோதை – மேலும் ஒருவர் உயிரிழப்பு!

sumi

Leave a Comment