28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்

மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.62 ஊழியர்களை பணி நீக்கம் செய்தமை, ஊழியர்களின் இடமாற்றம், மின்பட்டியல் விலை அதிகரிப்பு, சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Related posts

மரம் விழுந்ததில் மரணமான சிறுவனின் உடல் நல்லடக்கம்.!

sumi

யாழில் தன்னை கருணை கொலை செய்யுமாறு முதியவர் ஒருவர் கோரிக்கை

User1

கட்டைக்காட்டில் நேற்று பிடிக்கப்பட்ட 30000Kg குஞ்சு மீன்கள்

User1