29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடித்த பட்டாசில் சிக்கி பொலிஸார் உட்பட 8 பேர் காயம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு சார்பாகக் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பொலிஸ் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது அங்கிருந்த நபர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிக்க வைத்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

கடலில் மூழ்கி ஒருவர் சாவு.!

sumi

வெல்லவாய, கொன்வெல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

User1

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது !

User1

Leave a Comment