29.2 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாவகச்சேரியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரி பரப்புரை!

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றையதினம் சாவகச்சேரி நகர் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதியால் சென்ற பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிவோருக்கு தேர்தல் பிரச்சார தொண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Related posts

படுகொலை செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி கொப்பேகடுவவின் நினைவேந்தல்!

User1

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

User1

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அதிசொகுசு வாகனங்கள்: வெளியான தகவல்

User1

Leave a Comment