27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 182 தேர்தல் முறைப்பாடுகள் !

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.09 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,223 என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

8 ஆண்டுகளின் பின் இங்கிலாந்து மண்ணில் இன்று களமிறங்கும் இலங்கை டெஸ்ட் அணி

User1

புதிய மின் இணைப்புக்களுக்கு வரி இலக்கம் பெறுதல் கட்டாயம் !

User1

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்-மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!

sumi

Leave a Comment