27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினர் வாக்களிக்கும் முறை குறித்து வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் வசதிக்காக வாக்களிப்பு நிலையங்களில் ஆண்களும் பெண்களும் கலப்பு வரிசையில் நிறுத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பாலின சமூகத்தின் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கையில் விவகாரத்து தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

பதுளை வீதியில் கோர விபத்து – இருவர் காயம்

User1

யுக்திய நடவடிக்கையின் போது 677 சந்தேக நபர்கள் கைது

User1

Leave a Comment